* கமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பத்து வேடங்களில் நடித்திருக்கும் படம்.
* ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பு.
* தோட்டாதரணி உள்பட மூன்று கலை இயக்குனர்கள் இதில் பணியாற்றி உள்ளனர்.
* சணடைக்காட்சிகளுக்காக ஹாலிவுட் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.
* ஆழ்வார் நம்பி, ஜார்ஜ் புஷ், பஞ்சாபி, வெள்ளைக்கார விஞ்ஞானி உள்பட பத்து வேடங்களில் நடித்துள்ளார் கமல்.
* அசினுக்கு இரண்டு வேடங்கள். இதில் ஒரு வேடத்திற்காக பிராமண பாஷை பேசியுள்ளார்.
* படத்தின் இறுதியில் வரும் சுனாமி காட்சியை பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.
* படத்தின் பெரும்பகுதியை கிராபிக்ஸ் ஆக்ரமித்துள்ளது.
* படத்திற்கு கேமரா ரவிவர்மன்.
* பின்னணி இசை தேவி ஸ்ரீபிரசாத்.