* கம்பெனி புரொக்ஷ்ன் சார்பில் இயக்குனர் சசிகுமாரே படத்தை தயாரிக்கிறார்.
* இவர் அமீர், பாலாவிடம் உதவியாளராக இருந்தவர்.
* எண்பதுகளில் மதுரை சுப்ரமணியபுரத்தில் நடக்கும் கதை என்பதால் நடிகர்கள் எல்லோரும் ஸ்டெப் கட்டிங், தாடி, பெல்பாட்டம் பேண்ட் என எண்பதுகளி்ன் கெட்டப்பில் நடிக்கின்றனர்.
* கஞ்சா கருப்பு வயதானவர் வேடத்திலும் தோன்றுகிறார். இதற்கான மேக்கப் சாதனங்கள் மும்பையிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளது.
* பழைய பேருந்து ஒன்றை வாங்கி, பாண்டியன் போக்குவரத்து பேருந்து போன்று வடிவமைத்துள்ளனர்.
* சின்னத்திரை பிரபலமான ஜேம்ஸ்வசந்தன் முதன்முறையாக இப்படத்திற்கு இசையமைக்கிறார்.